Tag: Tamil Readings
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 18, 2027
தவக்காலம் முதல் வாரம் – வியாழன் முதல் வாசகம் ஆண்டவரே, உம்மைத் தவிர வேறு துணையற்ற எனக்கு உதவி செய்யும். எஸ்தர் நூலிலிருந்து வாசகம் எஸ் (கி) 4: 17k-m, r-t சாவுக்குரிய துன்பத்தில் துடித்த எஸ்தர் அரசி ஆண்டவரிடம்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 17, 2027 – வ2
தவக்காலம் முதல் வாரம் – புதன் தூய கன்னி மரியாவின் ஊழியர் சபையை நிறுவிய புனிதர் எழுவர் (நினைவுக்காப்பு) தூய கன்னி மரியாவின் ஊழியர் சபையை நிறுவிய புனிதர் எழுவர் நினைவுக்காப்பு புனிதர், புனிதையர் – பொது (துறவியர்) முதல்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 17, 2027
தவக்காலம் முதல் வாரம் – புதன் தூய கன்னி மரியாவின் ஊழியர் சபையை நிறுவிய புனிதர் எழுவர் (நினைவுக்காப்பு) தவக்காலம் முதல் வாரம் – புதன் முதல் வாசகம் நினிவே மக்கள் தங்கள் தீய வழிகளை விட்டு விலகினார்கள். இறைவாக்கினர்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 16, 2027
தவக்காலம் முதல் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் என் வாக்கு என் விருப்பத்தைச் செயல்படுத்தும். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 55: 10-11 ஆண்டவர் கூறுவது: மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன; அவை நிலத்தை நனைத்து, முளை…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 15, 2027
தவக்காலம் முதல் வாரம் – திங்கள் முதல் வாசகம் உனக்கு அடுத்து வாழ்வோர்க்கு நேர்மையுடன் நீதி வழங்கு. லேவியர் நூலிலிருந்து வாசகம் 19: 1-2, 11-18 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது: தூயோராய் இருங்கள். ஏனெனில்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 14, 2027
தவக்காலம் முதல் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் வெள்ளப் பெருக்கிலிருந்து மீட்கப்பட்ட நோவாவுடன் கடவுள் செய்த உடன்படிக்கை. தொடக்க நூலிலிருந்து வாசகம் 9: 8-15 கடவுள் நோவாவிடமும் அவருடனிருந்த அவர் புதல்வரிடமும் கூறியது: “இதோ! நான் உங்களோடும் உங்களுக்குப்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 13, 2027
திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் சனி முதல் வாசகம் பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 58: 9b-14 ஆண்டவர் கூறுவது: உன்னிடையே இருக்கும்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 12, 2027
திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வெள்ளி முதல் வாசகம் உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக்கொள்ளாதிருப்பது அன்றோ நாம் விரும்பும் நோன்பு! இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 58: 1-9a இறைவனாகிய ஆண்டவர் கூறுகிறார்: பேரொலி எழுப்பிக் கூப்பிடு, நிறுத்திவிடாதே; எக்காளம்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 11, 2027 – வ2
திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வியாழன் தூய லூர்து அன்னை (நினைவுக்காப்பு) தூய லூர்து அன்னை நினைவுக்காப்பு தூய கன்னி மரியா – பொது முதல் வாசகம் ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய்வேன். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 66:…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 11, 2027
திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வியாழன் தூய லூர்து அன்னை (நினைவுக்காப்பு) திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வியாழன் முதல் வாசகம் இதோ இன்று நான் ஆசியையும் சாபத்தையும் உங்களுக்கு முன் வைக்கிறேன். இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 30: 15-20…




