Tag: Tamil Readings
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 25, 2027
பொதுக்காலம் 30ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக்கொண்டீர்கள். அதனால் நாம், “அப்பா, தந்தையே” என அழைக்கிறோம். திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 12-17 சகோதரர் சகோதரிகளே, நாம் ஊனியல்புக்குக்…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 24, 2027
பொதுக்காலம் 30ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் பார்வையற்றோருக்கும் கால் ஊனமுற்றோருக்கும் ஆறுதலளித்து அவர்களை நான் அழைத்து வருவேன். இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 31: 7-9 ஆண்டவர் கூறுகிறார்: யாக்கோபை முன்னிட்டு மகிழ்ந்து பாடுங்கள்; மக்களினத் தலைவனைக்…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 23, 2027 – வ2
பொதுக்காலம் 29ஆம் வாரம் – சனி கப்பெஸ்த்தரானோ நகர் புனித யோவான் – மறைப்பணியாளர் (வி.நினைவு) கப்பெஸ்த்தரானோ நகர் புனித யோவான் – மறைப்பணியாளர் வி.நினைவு மறைப்பணியாளர் – பொது (மறைபரப்புப் பணியாளர்) முதல் வாசகம் ஒப்புரவுச் செய்தியை எங்களிடம்…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 23, 2027
பொதுக்காலம் 29ஆம் வாரம் – சனி கப்பெஸ்த்தரானோ நகர் புனித யோவான் – மறைப்பணியாளர் (வி.நினைவு) பொதுக்காலம் 29ஆம் வாரம் – சனி முதல் வாசகம் இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுள் குடிகொண்டிருக்கிறது. திருத்தூதர் பவுல் உரோமையருக்கு…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 22, 2027 – வ2
பொதுக்காலம் 29ஆம் வாரம் – வெள்ளி புனித இரண்டாம் அருள் சின்னப்பர், திருத்தந்தை (வி.நினைவு) புனித இரண்டாம் அருள் சின்னப்பர், திருத்தந்தை (வி.நினைவு) இவ்வாசகம் மறைப்பணியாளர் – பொது (திருத்தந்தை) தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது. இன்று தேவைக்கிணங்க, மறைப்பணியாளர் – பொது…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 22, 2027
பொதுக்காலம் 29ஆம் வாரம் – வெள்ளி புனித இரண்டாம் அருள் சின்னப்பர், திருத்தந்தை (வி.நினைவு) பொதுக்காலம் 29ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் சாவுக்கு உள்ளாக்கும் இந்த உடலினின்று என்னை விடுவிப்பவர் யார்? திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 21, 2027
பொதுக்காலம் 29ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் நீங்கள் பாவத்தினின்று விடுதலை பெற்றுக் கடவுளுக்கு அடிமைகள் ஆகிவிட்டீர்கள். திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 6: 19-23 சகோதரர் சகோதரிகளே, நீங்கள் வலுவற்றவர்கள் என்பதை மனதிற்கொண்டு எளிய…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 20, 2027
பொதுக்காலம் 29ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் இறந்தும் வாழ்வோராய் உங்களைக் கடவுளிடம் ஒப்படையுங்கள். திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 6: 12-18 சகோதரர் சகோதரிகளே, உடலின் இச்சைகளுக்கு உங்களைக் கீழ்ப்படியச் செய்யும் பாவம் சாவுக்குரிய…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 19, 2027 – வ3
பொதுக்காலம் 29ஆம் வாரம் – செவ்வாய் சிலுவையின் புனித பவுல் – மறைப்பணியாளர் (வி.நினைவு) புனிதர்கள் மறைப்பணியாளர்கள் பிரபூபு ஜான், ஈசாக்கு ஜோகு, தோழர்கள் – மறைச்சாட்சியர் (வி.நினைவு) புனிதர்கள் மறைப்பணியாளர்கள் பிரபூபு ஜான், ஈசாக்கு ஜோகு, தோழர்கள் –…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 19, 2027 – வ2
பொதுக்காலம் 29ஆம் வாரம் – செவ்வாய் சிலுவையின் புனித பவுல் – மறைப்பணியாளர் (வி.நினைவு) புனிதர்கள் மறைப்பணியாளர்கள் பிரபூபு ஜான், ஈசாக்கு ஜோகு, தோழர்கள் – மறைச்சாட்சியர் (வி.நினைவு) சிலுவையின் புனித பவுல் – மறைப்பணியாளர் வி.நினைவு மறைப்பணியாளர் –…




