Tag: Tamil Mass
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 25, 2026
தவக்காலம் முதல் வாரம் – புதன் முத்தி. இராணி மரியா, கன்னியர், மறைச்சாட்சி (நினைவுக்காப்பு) தவக்காலம் முதல் வாரம் – புதன் முதல் வாசகம் நினிவே மக்கள் தங்கள் தீய வழிகளை விட்டு விலகினார்கள். இறைவாக்கினர் யோனா நூலிலிருந்து வாசகம்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 24, 2026
தவக்காலம் முதல் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் என் வாக்கு என் விருப்பத்தைச் செயல்படுத்தும். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 55: 10-11 ஆண்டவர் கூறுவது: மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன; அவை நிலத்தை நனைத்து, முளை…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 23, 2026 – வ2
தவக்காலம் முதல் வாரம் – திங்கள் புனித பொலிக்கார்ப்பு – ஆயர், மறைச்சாட்சி (நினைவுக்காப்பு) புனித பொலிக்கார்ப்பு – ஆயர், மறைச்சாட்சி நினைவுக்காப்பு மறைச்சாட்சியர் – பொது அல்லது மறைப்பணியாளர் – பொது முதல் வாசகம் உன் துன்பத்தையும் ஏழ்மையையும்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 23, 2026
தவக்காலம் முதல் வாரம் – திங்கள் புனித பொலிக்கார்ப்பு – ஆயர், மறைச்சாட்சி (நினைவுக்காப்பு) தவக்காலம் முதல் வாரம் – திங்கள் முதல் வாசகம் உனக்கு அடுத்து வாழ்வோர்க்கு நேர்மையுடன் நீதி வழங்கு. லேவியர் நூலிலிருந்து வாசகம் 19: 1-2,…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 22, 2026
தவக்காலம் முதல் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் முதல் பெற்றோரைப் படைத்ததும் அவர்களின் பாவமும். தொடக்க நூலிலிருந்து வாசகம் 2: 7-9; 3: 1-7 ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 21, 2026 – வ2
திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் சனி புனித பீட்டர் தமியான் – ஆயர், மறைவல்லுநர் (நினைவுக்காப்பு) புனித பீட்டர் தமியான் – ஆயர், மறைவல்லுநர் நினைவுக்காப்பு மறைப்பணியாளர் – பொது அல்லது மறைவல்லுநர் – பொது அல்லது புனிதர், புனிதையர்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 21, 2026
திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் சனி புனித பீட்டர் தமியான் – ஆயர், மறைவல்லுநர் (நினைவுக்காப்பு) திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் சனி முதல் வாசகம் பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 20, 2026
திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வெள்ளி முதல் வாசகம் உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக்கொள்ளாதிருப்பது அன்றோ நாம் விரும்பும் நோன்பு! இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 58: 1-9a இறைவனாகிய ஆண்டவர் கூறுகிறார்: பேரொலி எழுப்பிக் கூப்பிடு, நிறுத்திவிடாதே; எக்காளம்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 19, 2026
திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வியாழன் முதல் வாசகம் இதோ இன்று நான் ஆசியையும் சாபத்தையும் உங்களுக்கு முன் வைக்கிறேன். இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 30: 15-20 மோசே மக்களைப் பார்த்துக் கூறியது: இதோ பார், வாழ்வையும் நன்மையையும், சாவையும்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 18, 2026
திருநீற்றுப் புதன் முதல் வாசகம் நீங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொள்ளுங்கள். இறைவாக்கினர் யோவேல் நூலிலிருந்து வாசகம் 2: 12-18 ஆண்டவர் கூறுகிறார்: இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்;…