Tag: Tamil Mass
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 29, 2026
ஆண்டவருடைய திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு குருத்தோலைப் பவனி நற்செய்தி வாசகம் ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! ✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 1-11 இயேசு தம் சீடரோடு எருசலேமை நெருங்கிச் சென்று ஒலிவ மலை அருகிலிருந்த…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 28, 2026
தவக்காலம் 5ஆம் வாரம் – சனி முதல் வாசகம் இஸ்ரயேலரை ஒரே நாட்டினர் ஆக்குவேன். இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 37: 21-28 தலைவராகிய ஆண்டவர் கூறியது: இதோ நான் இஸ்ரயேலர் சிதறுண்ட நாடுகளிலிருந்து அவர்களை அழைத்து, எம்மருங்கினின்றும் கூட்டிச்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 27, 2026
தவக்காலம் 5ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கின்றார். இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 20: 10-13 அந்நாள்களில் எரேமியா கூறியது: ‘சுற்றிலும் ஒரே திகில்!’ என்று பலரும் பேசிக்கொள்கின்றார்கள்;…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 26, 2026
தவக்காலம் 5ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் எண்ணற்ற நாடுகளுக்கு நீ தந்தை ஆவாய். தொடக்க நூலிலிருந்து வாசகம் 17: 3-9 அந்நாள்களில் ஆபிராம் பணிந்து வணங்க, கடவுள் அவரிடம் கூறியது: “உன்னுடன் நான் செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே:…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 25, 2026
கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு பெருவிழா முதல் வாசகம் இதோ, கருவுற்றிருக்கும் அந்த கன்னிப் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 7: 10-14; 8: 10b அந்நாள்களில் ஆண்டவர் ஆகாசுக்கு மீண்டும் தம் திருவாக்கை அருளிச்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 24, 2026
தவக்காலம் 5ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான். எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 21: 4-9 அந்நாள்களில் ஏதோம் நாட்டைச் சுற்றிப்போகும்படி ஓர் என்ற…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 23, 2026 – வ2
தவக்காலம் 5ஆம் வாரம் – திங்கள் புனித மாங்ரோவேகோ துரீபியு – ஆயர் (நினைவுக்காப்பு) புனித மாங்ரோவேகோ துரீபியு – ஆயர் நினைவுக்காப்பு மறைப்பணியாளர் – பொது முதல் வாசகம் தூய ஆவியால் ஒப்படைக்கப்பட்ட நல்ல போதனையைக் காத்துக்கொள். திருத்தூதர்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 23, 2026
தவக்காலம் 5ஆம் வாரம் – திங்கள் புனித மாங்ரோவேகோ துரீபியு – ஆயர் (நினைவுக்காப்பு) தவக்காலம் 5ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் குற்றம் எதுவும் நான் செய்தறியேன். ஆயினும், இதோ நான் சாகவேண்டியிருக்கிறதே! இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 22, 2026
தவக்காலம் 5ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் என் ஆவியை உங்கள்மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள். இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 37: 12-14 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் மக்களே! இதோ நான் உங்கள்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 21, 2026
தவக்காலம் 4ஆம் வாரம் – சனி முதல் வாசகம் வெட்டுவதற்குக் கொண்டு செல்லப்படும் சாந்தமான செம்மறிபோல் இருந்தேன். இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 11: 18-20 ‘ஆண்டவர் எனக்கு வெளிப்படுத்தினார்; நானும் புரிந்து கொண்டேன். பின்னர் நீர் அவர்களின் செயல்களை…