Tag: October-2027
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர், 2027
01 பொதுக்காலம் 26ஆம் வாரம் – வெள்ளிகுழந்தை இயேசுவின் புனித தெரேசா – கன்னியர் (நினைவு) 02 பொதுக்காலம் 26ஆம் வாரம் – சனிதூய காவல் தூதர்கள் (நினைவு) 03 பொதுக்காலம் 27ஆம் வாரம் – ஞாயிறு 04 பொதுக்காலம்…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 31, 2027
பொதுக்காலம் 31ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்புகூர்வாயாக. இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 6: 2-6 மோசே மக்களை நோக்கிக் கூறியது: நீங்களும் உங்கள் பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளைகளும், உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 30, 2027
பொதுக்காலம் 30ஆம் வாரம் – சனி முதல் வாசகம் யூதர்கள் வீழ்ச்சியுற்றதால் பிற இனத்தார் அருள்வளம் பெற்றனர். திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 11: 1-2, 11-12, 25-29 சகோதரர் சகோதரிகளே, கடவுள் தம் மக்களைத் தள்ளிவிட்டார்…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 29, 2027
பொதுக்காலம் 30ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் என் சகோதரர் சகோதரிகளுக்கு மீட்பு கிடைப்பதற்காக நான் கிறிஸ்துவைப் பிரிந்து சாபத்துக்கு உள்ளாகக்கூட விரும்பியிருப்பேன். திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 9: 1-5 சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்துவைச்…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 28, 2027
புனிதர்கள் சீமோன், யூதா – திருத்தூதர்கள் விழா முதல் வாசகம் திருத்தூதர்களை அடித்தளமாகக் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய் இருக்கிறீர்கள். திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 19-22 சகோதரர் சகோதரிகளே, இனி நீங்கள் அன்னியர் அல்ல; வேற்று…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 27, 2027
பொதுக்காலம் 30ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் கடவுளிடம் அன்புகூர்பவர்களோடு அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார். திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 26-30 சகோதரர் சகோதரிகளே, தூய ஆவியார் நமது வலுவற்ற நிலையில்…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 26, 2027
பொதுக்காலம் 30ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் கடவுளின் மக்கள் வெளிப்படுவதைக் காண்பதற்காகப் படைப்பே பேராவலோடு காத்திருக்கிறது. திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 18-25 சகோதரர் சகோதரிகளே, இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில்…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 25, 2027
பொதுக்காலம் 30ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக்கொண்டீர்கள். அதனால் நாம், “அப்பா, தந்தையே” என அழைக்கிறோம். திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 12-17 சகோதரர் சகோதரிகளே, நாம் ஊனியல்புக்குக்…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 24, 2027
பொதுக்காலம் 30ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் பார்வையற்றோருக்கும் கால் ஊனமுற்றோருக்கும் ஆறுதலளித்து அவர்களை நான் அழைத்து வருவேன். இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 31: 7-9 ஆண்டவர் கூறுகிறார்: யாக்கோபை முன்னிட்டு மகிழ்ந்து பாடுங்கள்; மக்களினத் தலைவனைக்…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 23, 2027 – வ2
பொதுக்காலம் 29ஆம் வாரம் – சனி கப்பெஸ்த்தரானோ நகர் புனித யோவான் – மறைப்பணியாளர் (வி.நினைவு) கப்பெஸ்த்தரானோ நகர் புனித யோவான் – மறைப்பணியாளர் வி.நினைவு மறைப்பணியாளர் – பொது (மறைபரப்புப் பணியாளர்) முதல் வாசகம் ஒப்புரவுச் செய்தியை எங்களிடம்…




