Tag: March-2025

  • திருப்பலி வாசகங்கள் – மார்ச் 6, 2025

    திருப்பலி வாசகங்கள் – மார்ச் 6, 2025

    திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வியாழன் முதல் வாசகம் இதோ இன்று நான் ஆசியையும் சாபத்தையும் உங்களுக்கு முன் வைக்கிறேன். இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 30: 15-20 மோசே மக்களைப் பார்த்துக் கூறியது: இதோ பார், வாழ்வையும் நன்மையையும், சாவையும்…

  • திருப்பலி வாசகங்கள் – மார்ச் 5, 2025

    திருப்பலி வாசகங்கள் – மார்ச் 5, 2025

    திருநீற்றுப் புதன் முதல் வாசகம் நீங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொள்ளுங்கள். இறைவாக்கினர் யோவேல் நூலிலிருந்து வாசகம் 2: 12-18 ஆண்டவர் கூறுகிறார்: இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்;…

  • திருப்பலி வாசகங்கள் – மார்ச் 4, 2025 – வ2

    திருப்பலி வாசகங்கள் – மார்ச் 4, 2025 – வ2

    பொதுக்காலம் 8ஆம் வாரம் – செவ்வாய் புனித கசிமீர் (வி.நினைவு) புனித கசிமீர் வி.நினைவு புனிதர், புனிதையர் – பொது முதல் வாசகம் பரிசு பெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன். திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து…

  • திருப்பலி வாசகங்கள் – மார்ச் 4, 2025

    திருப்பலி வாசகங்கள் – மார்ச் 4, 2025

    பொதுக்காலம் 8ஆம் வாரம் – செவ்வாய் புனித கசிமீர் (வி.நினைவு) பொதுக்காலம் 8ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் கட்டளைகளைப் பின்பற்றுவது, பலி செலுத்துவதற்கு ஒப்பாகும். சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 35: 1-12 திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பது பல…

  • திருப்பலி வாசகங்கள் – மார்ச் 3, 2025

    திருப்பலி வாசகங்கள் – மார்ச் 3, 2025

    பொதுக்காலம் 8ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்; பாவங்களை விட்டு விலகுங்கள். சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 17: 20-29 மனிதர்களுடைய அநீதியான செயல்கள் ஆண்டவருக்கு மறைவாய் இருப்பதில்லை; அவர்களின் பாவங்கள் அனைத்தையும் ஆண்டவர்…

  • திருப்பலி வாசகங்கள் – மார்ச் 2, 2025

    திருப்பலி வாசகங்கள் – மார்ச் 2, 2025

    பொதுக்காலம் 8ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் பேசுவதற்கு முன்பே மனிதரைப் புகழாதே. சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 27: 4-7 சலிக்கின்றபோது சல்லடையில் உமி தங்கிவிடுகின்றது; அவ்வாறே மனிதரின் பேச்சில் மாசு படிந்துவிடுகின்றது. குயவரின் கலன்களை, சூளை…

  • திருப்பலி வாசகங்கள் – மார்ச் 1, 2025

    திருப்பலி வாசகங்கள் – மார்ச் 1, 2025

    பொதுக்காலம் 7ஆம் வாரம் – சனி முதல் வாசகம் கடவுள் தமது சாயலாகவே மனிதரை உருவாக்கினார். சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 17: 1-15 ஆண்டவர் மனிதரை மண்ணால் படைத்தார்; மீண்டும் அந்த மண்ணுக்கே திரும்புமாறு செய்கிறார். அவர்களுக்கு ஒரு…

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks