Tag: March-2025
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 14, 2025
தவக்காலம் முதல் வாரம் – வெள்ளி முதல் வாசகம் தீயவரின் சாவையா நான் விரும்புகிறேன்? அவர்கள் தம் வழிகளினின்று திரும்பி வாழவேண்டும் என்பதன்றோ என் விருப்பம்? இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 18: 21-28 ஆண்டவர் கூறுவது: தீயவரோ தாம்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 13, 2025
தவக்காலம் முதல் வாரம் – வியாழன் முதல் வாசகம் ஆண்டவரே, உம்மைத் தவிர வேறு துணையற்ற எனக்கு உதவி செய்யும். எஸ்தர் நூலிலிருந்து வாசகம் எஸ் (கி) 4: 17k-m, r-t சாவுக்குரிய துன்பத்தில் துடித்த எஸ்தர் அரசி ஆண்டவரிடம்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 12, 2025
தவக்காலம் முதல் வாரம் – புதன் முதல் வாசகம் நினிவே மக்கள் தங்கள் தீய வழிகளை விட்டு விலகினார்கள். இறைவாக்கினர் யோனா நூலிலிருந்து வாசகம் 3: 1-10 இரண்டாம் முறையாக யோனாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அவர், “நீ புறப்பட்டு…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 11, 2025
தவக்காலம் முதல் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் என் வாக்கு என் விருப்பத்தைச் செயல்படுத்தும். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 55: 10-11 ஆண்டவர் கூறுவது: மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன; அவை நிலத்தை நனைத்து, முளை…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 10, 2025
தவக்காலம் முதல் வாரம் – திங்கள் முதல் வாசகம் உனக்கு அடுத்து வாழ்வோர்க்கு நேர்மையுடன் நீதி வழங்கு. லேவியர் நூலிலிருந்து வாசகம் 19: 1-2, 11-18 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது: தூயோராய் இருங்கள். ஏனெனில்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 9, 2025
தவக்காலம் முதல் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் தேர்ந்துகொள்ளப்பட்ட மக்களினத்தின் விசுவாச அறிக்கை. இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 26: 4-10 மோசே மக்களை நோக்கிக் கூறியது: முதற்பலன் நிறைந்த கூடையை குரு உன் கையிலிருந்து எடுத்து, அதை உன்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 8, 2025 – வ2
திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் சனி புனித இறை யோவான் – துறவி (நினைவுக்காப்பு) புனித இறை யோவான் – துறவி நினைவுக்காப்பு புனிதர், புனிதையர் – பொது (மறைபரப்புப் பணியாளர்) அல்லது புனிதர், புனிதையர் – பொது (அறச்செயலில்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 8, 2025
திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் சனி புனித இறை யோவான் – துறவி (நினைவுக்காப்பு) திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் சனி முதல் வாசகம் பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 7, 2025 – வ2
திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வெள்ளி புனிதையர் பெர்பெத்துவா, பெலிசித்தா – மறைச்சாட்சியர் (நினைவுக்காப்பு) புனிதையர் பெர்பெத்துவா, பெலிசித்தா – மறைச்சாட்சியர் நினைவுக்காப்பு மறைச்சாட்சியர் – பொது முதல் வாசகம் சாவோ, வாழ்வோ கடவுளின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கவே முடியாது.…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 7, 2025
திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வெள்ளி புனிதையர் பெர்பெத்துவா, பெலிசித்தா – மறைச்சாட்சியர் (நினைவுக்காப்பு) திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வெள்ளி முதல் வாசகம் உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக்கொள்ளாதிருப்பது அன்றோ நாம் விரும்பும் நோன்பு! இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து…