Tag: February-2026
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி, 2026
01 பொதுக்காலம் 4ஆம் வாரம் – ஞாயிறு 02 ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் (விழா) 03 பொதுக்காலம் 4ஆம் வாரம் – செவ்வாய்புனித ஆன்ஸ்காரியு – ஆயர் (வி.நினைவு)புனித பிளாசியு – ஆயர், மறைச்சாட்சி (வி.நினைவு) 04 பொதுக்காலம் 4ஆம்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 28, 2026
தவக்காலம் முதல் வாரம் – சனி முதல் வாசகம் உன் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினமாய் நீ இருப்பாய். இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 26: 16-19 மோசே மக்களை நோக்கிக் கூறியது: இந்த முறைமைகளையும் நியமங்களையும் நீ நிறைவேற்றுமாறு உன்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 27, 2026 – வ2
தவக்காலம் முதல் வாரம் – வெள்ளி நாரெக் நகர் புனித கிரகோரியார் – ஆதீனத் தலைவர், மறைவல்லுநர் (நினைவுக்காப்பு) நாரெக் நகர் புனித கிரகோரியார் – ஆதீனத் தலைவர், மறைவல்லுநர் நினைவுக்காப்பு இவ்வாசகம் மறைவல்லுநர் – பொது தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது.…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 27, 2026
தவக்காலம் முதல் வாரம் – வெள்ளி நாரெக் நகர் புனித கிரகோரியார் – ஆதீனத் தலைவர், மறைவல்லுநர் (நினைவுக்காப்பு) தவக்காலம் முதல் வாரம் – வெள்ளி முதல் வாசகம் தீயவரின் சாவையா நான் விரும்புகிறேன்? அவர்கள் தம் வழிகளினின்று திரும்பி…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 26, 2026
தவக்காலம் முதல் வாரம் – வியாழன் முதல் வாசகம் ஆண்டவரே, உம்மைத் தவிர வேறு துணையற்ற எனக்கு உதவி செய்யும். எஸ்தர் நூலிலிருந்து வாசகம் எஸ் (கி) 4: 17k-m, r-t சாவுக்குரிய துன்பத்தில் துடித்த எஸ்தர் அரசி ஆண்டவரிடம்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 25, 2026 – வ2
தவக்காலம் முதல் வாரம் – புதன் முத்தி. இராணி மரியா, கன்னியர், மறைச்சாட்சி (நினைவுக்காப்பு) முத்தி. இராணி மரியா, கன்னியர், மறைச்சாட்சி இந்தியாவில் நினைவுக்காப்பு இவ்வாசகம் மறைச்சாட்சியர் – பொது தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது. இன்று தேவைக்கிணங்க, மறைச்சாட்சியர் – பொது…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 25, 2026
தவக்காலம் முதல் வாரம் – புதன் முத்தி. இராணி மரியா, கன்னியர், மறைச்சாட்சி (நினைவுக்காப்பு) தவக்காலம் முதல் வாரம் – புதன் முதல் வாசகம் நினிவே மக்கள் தங்கள் தீய வழிகளை விட்டு விலகினார்கள். இறைவாக்கினர் யோனா நூலிலிருந்து வாசகம்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 24, 2026
தவக்காலம் முதல் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் என் வாக்கு என் விருப்பத்தைச் செயல்படுத்தும். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 55: 10-11 ஆண்டவர் கூறுவது: மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன; அவை நிலத்தை நனைத்து, முளை…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 23, 2026 – வ2
தவக்காலம் முதல் வாரம் – திங்கள் புனித பொலிக்கார்ப்பு – ஆயர், மறைச்சாட்சி (நினைவுக்காப்பு) புனித பொலிக்கார்ப்பு – ஆயர், மறைச்சாட்சி நினைவுக்காப்பு மறைச்சாட்சியர் – பொது அல்லது மறைப்பணியாளர் – பொது முதல் வாசகம் உன் துன்பத்தையும் ஏழ்மையையும்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 23, 2026
தவக்காலம் முதல் வாரம் – திங்கள் புனித பொலிக்கார்ப்பு – ஆயர், மறைச்சாட்சி (நினைவுக்காப்பு) தவக்காலம் முதல் வாரம் – திங்கள் முதல் வாசகம் உனக்கு அடுத்து வாழ்வோர்க்கு நேர்மையுடன் நீதி வழங்கு. லேவியர் நூலிலிருந்து வாசகம் 19: 1-2,…